Ad Code

Responsive Advertisement

ஊட்டியில் தொடங்கும் ’பொன்னியின் செல்வன்’ அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் தொடங்கவுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இதற்கான படப்பிடிப்பு தாய்லாந்து, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றன. இந்நிலையில், சமீபத்தில் அரண்மனை நகரமான மத்திய பிரதேச மாநிலம் ஓர்ச்சாவில் நடைபெற்ற இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெறவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரின் காட்சிகள் சமீபத்தில்தான் நிறைவடைந்தன. இதனையொட்டி சிறு இடைவேளையில் இருக்கும் படக்குழுவினர் படத்தில் அழகான சில காட்சிகளை எடுக்கவும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்குப் பிறகு விரைவில் ஊட்டி செல்லவுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3zTfAmO

Post a Comment

0 Comments