Ad Code

Responsive Advertisement

சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க முதல்வரிடம் கோரிக்கை

சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டுமென முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேரில் கோரிக்கை விடுத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உரிய முடிவு தெரிவிப்பதாக முதல்வர் உறுதி அளித்ததாகவும் குறிப்பிட்டார். "சின்னத்திரை படப்பிடிப்பு நடந்தால் சுமார் 2000 தொழிலாளர்கள் பயன்பெறுவர்" என்றும் அவர் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3xZcLjD

Post a Comment

0 Comments