Ad Code

Responsive Advertisement

போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் கைது

மும்பை சொகுசு கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருட்கள்  பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை சொகுசு கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருட்கள்  பயன்படுத்தியதாக, 13 பேரிடம் போதை தடுப்பு பிரிவு விசாரணை நடத்தியது. சுமார் 20 மணி நேர விசாரணைக்கு பின்னர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்டோரை கைது செய்துள்ளது மும்பை போலீஸ்.

எம்பிரஸ் உல்லாசக் கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் சென்று போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். சொகுசுக்கப்பலில் நடந்த விருந்தில் கோகைன் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதனைப்படிக்க...பெப்சி அமைப்பிற்காக உருவாகும் படம்: முன்னணி நடிகர்கள் கால்ஷீட் ஒதுக்க செல்வமணி வேண்டுகோள் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3DbbnMm

Post a Comment

0 Comments