Ad Code

Responsive Advertisement

வெளியானது மணி ஹெய்ஸ்ட் 5வது பாகம் - நெட்ஃபிளிக்ஸில் முகாமிட்ட ரசிகர்கள்!

பலரும் எதிர்பார்த்த மணி ஹெய்ஸ்ட் வெப்சீரிஸின் 5வது பாகம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

நாடு முழுவதும் கொரோனா முதல் அலையின்போது, மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கினர். அப்போது, அவர்களுக்கு ஒரே பொழுதுபோக்காக இருந்தது ஓடிடி தளங்கள்தான். குறிப்பாக இந்த காலக்கட்டத்தில் பலரும் வெப்சீரிஸ்களை அதிக அளவில் பார்க்கத் தொடங்கினர். அந்த வகையில், திருட்டை அடிப்படையாக கொண்டு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான மணி ஹெய்ஸ்ட் இணைய தள தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.

image

புரோஃபசரை துப்பாக்கி முனையில் காவல்துறை அதிகாரி அலிசியா கைது செய்யும் காட்சியுடன் 4வது பாகம் முடிவடைந்தது. அடுத்து என்ன என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், செப்டம்பர் 3ம் தேதி நண்பகல் 12:30 மணிக்கு 5வது பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல 12:30 மணி அளவில் மணி ஹெய்ஸ்டின் 5வது பாகம் வெளியாகியிருக்கிறது.

image

இதையும் படிக்கலாமே: 'மணி ஹெய்ஸ்ட்' மாந்தர்கள் 1 - டோக்யோ: புரொஃபசரையே அலறவிடும் கெத்துக்காரி!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2YimxzP

Post a Comment

0 Comments