Ad Code

Responsive Advertisement

மக்கள் மட்டுமல்ல, கோடிக்கணக்கான மரங்களும் அழுகின்றன! - நடிகர் சூரி உருக்கம்

சமூக சீர்திருத்தங்களை, விழிப்புணர்வை நகைச்சுவையாக மக்களுக்கு கொண்டு சேர்த்தவர் நடிகர் விவேக். அவர் காமெடியன் அல்ல, அவர்தான் உண்மையான ஹீரோ. கோடிக்கணக்கான மக்கள் மட்டுமல்ல, கோடிக்கணக்கான மரங்களும் அவரது மறைவை நினைத்து அழுகின்றன என உருக்கமாக தெரிவித்துள்ளார் நடிகர் சூரி. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3wZmGoO

Post a Comment

0 Comments